நம்முடைய முன்னோர்கள் எந்த ஒரு விசயத்தையும் காரணமில்லாமல் சொல்லியிருக்க மாட்டார்கள்



தமிழ் திருமணங்களில் பட்டுபுடவைகள் தான் முன்னிலை வகிக்கின்றன



கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர் பெற்றது இந்தியா



உலகளவில் பட்டுப்புடவைகள் தயாரிப்பில் 2 வது இடத்தில் இருக்கும் இந்தியா



பட்டுப்புடவையின் மகிமை அறிந்துதான் அம்மனுக்கு பட்டுப்புடவைகளை சாத்துகின்றனர்



பெண்களுக்கு பட்டு புடவைகள் மீது அலாதி பிரியம் உண்டு



பட்டு ஆடைகள் உடலின் காந்த சக்தி அதிகம் வெளியேறாமல் காக்கும் தன்மை கொண்டதாம்



இல்லற வாழ்வில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பட்டு ஆடைகளை அதிகம் உடுத்தலாம்



உடலில் நேர்மறை ஆற்றலும் காந்த சக்தியும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும்



துறவிகள் மற்றும் யோக வாழ்வு மேற்கொள்பவர்கள் பட்டு உடைகளை தவிர்க்கின்றனர்