இயர் பட்ஸ் பயன்படுத்துவதால் இவ்வளவு ஆபத்தா?



நாள்தோறும் நாம் தினமும் செய்யும் செயல்பாடுகளால் காதுகளில் அழுக்கு சேரலாம்



அதிகப்படியான அழுக்கு சேர்ந்தால் காது வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்



அதனை சுத்தம் செய்ய பலரும் பல வழிகளை பின்பற்றுவார்கள்



ஆனால் பெரும்பாலானோர் இயர் பட்ஸ் பயன்படுத்தி சுத்தம் செய்வதே வழக்கம்



காதுகளில் இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது



அதுமட்டுமின்றி செவித்தன்மை பாதிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது



காதில் இருக்கும் நரம்புகளை பட்ஸ் சீண்டினால் சுவை அறியும் தன்மையை இழக்கும் ஆபத்தும் இருக்கிறது



குச்சி, ஹேர்பின், இயர் பட்ஸ்-ஐ பயன்படுத்தக் கூடாது என்று கூறப்படுகிறது



இதனால் வேறு ஏதாவது முறையை பயன்படுத்தி காதை சுத்தம் செய்வது நல்லது