மோர் என்பது எல்லோர் வீட்டிலும் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான பானமாகும்



கோடை காலத்தில் பலரும் விரும்பி குடிக்கும் பானமாக இது உள்ளது



இதை அதிகமாக குடித்தால், சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன



பாலுடன் ஒப்பிடும்போது மோரில் பொதுவாக கலோரிகளில் குறைவுதான்



அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்



உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய பிரச்சினைகள் கொண்ட நபர்கள் உப்பு சேர்க்காத மோரை குடிக்கவும்



மோரில் சேர்க்கப்படும் மசாலா போன்றவை சிலருக்கு இரைப்பை குடல் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன



கடையில் கிடைக்கும் மோர்களில் உப்பு சேர்க்கப்படுகிறது



வீட்டில் செய்யும் மோரை அளவாக பருகலாம்



எந்தவொரு உணவு அல்லது பானத்தையும் நியாயமான அளவில் எடுத்துக்கொள்வது சிறந்தது