ரோஜா குல்கந்து என்பது ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த மருந்து



வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை எடுத்துகொள்ளலாம்



பெரியவர்கள் 2 டீஸ்பூன் அளவும், சிறியவர்களுக்கு 1 டீஸ்பூன் அளவும் கொடுக்க வேண்டும்



தினமும் வெறும் வயிற்றில் இதை எடுத்துகொள்ளலாம்



வளரும் பிள்ளைகளுக்கு பாலில் கலந்து மில்க் ஷேக் போன்று கொடுக்கலாம்



வெந்நீரில் குல்கந்தை கலந்து குடித்து வந்தால் மலம் இளகி மலச்சிக்கல் குறையும்



வயிற்றில் இருக்கும் செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது



பித்தம் பிரட்டலோடு இருக்கும் போது அதை போக்க ரோஜா குல்கந்து உதவும்



ஆண்களின் உடலுக்கு வலிமை கிடைக்க இவை உதவுகிறது



சரும பளபளப்பை அதிகரிக்கும்