பூண்டை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்



இதை, தோட்டத்தில் உள்ள பூச்சிகளால் பாதிக்கப்பட்ட செடிகளின் மீது தெளித்தால், பூச்சிகள் அழிந்துவிடும்



ஆப்பிள் பழச்சாற்றால் ஆன வினிகரை, தண்ணீரில் கலந்து, செடிகளின் மீது தெளிக்கலாம்



இந்த கலவையை ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம்



வேப்ப இலை ஒரு சிறந்த இயற்கை உரம்



வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தெளிக்க வேண்டும்



முட்டை ஓடுகளை செடியில் போடலாம்



டீத்தூள் போடலாம்



காய்கறிகளின் தோலை சேர்த்து வைத்து போடலாம்



பழங்களின் தோலையும் பயன்படுத்தலாம்