நிகழ்ச்சிகளின் போதும் மொய் செய்வது நம்முடைய முன்னோர்களின் பழக்கம்



அந்தக்காலத்தில் எல்லாம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் கிடையாது



பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகத்தில் நாணயங்கள் உருவாக்கப்பட்டிருந்தன



மதிப்புமிக்க உலோக நாணயங்களை, மொய்ப்பணமாக தந்தார்களாம்



இதற்கு பிறகு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்துவிட்டன



இப்போது ரூபாய் நோட்டுக்களுடன் 1 ரூபாய் வைப்பதன் காரணத்தை பற்றி பார்க்கலாம்..



100, 500, 1000 என இரட்டை இலக்கத்தில் மொய் வைத்தால் உறவு துண்டிக்கப்படும் என்பது நம்பிக்கை



101,501, 1001 என ஒற்றை இலக்கத்தில் மொய் வைப்பதனால் உறவு மேம்படுமாம்



ஒற்றைப்படை எண்கள் அதிர்ஷ்டத்தை குறிக்கும் என நம்பப்படுகிறது



அதுமட்டுமில்லாமல் ரூபாய் நோட்டுகளுடன் நாணயம் வைத்தால் மொய் கவர் சற்று கணமாக இருக்கும்