மண்டேலா சட்டம் பயின்று தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின வழக்கறிஞர்களுள் ஒருவரானார்
ABP Nadu

மண்டேலா சட்டம் பயின்று தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின வழக்கறிஞர்களுள் ஒருவரானார்



அவர் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டார்
ABP Nadu

அவர் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டார்



இதனால் மண்டேலா 1962 முதல் 1990 வரை சிறையில் அடைக்கப்பட்டார்
ABP Nadu

இதனால் மண்டேலா 1962 முதல் 1990 வரை சிறையில் அடைக்கப்பட்டார்



நெல்சன் மண்டேலா 1994-1999 வரை தென்னாப்பிரிக்காவின் அதிபராக இருந்தார்
ABP Nadu

நெல்சன் மண்டேலா 1994-1999 வரை தென்னாப்பிரிக்காவின் அதிபராக இருந்தார்



ABP Nadu

இவர் தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி ஆவார்



ABP Nadu

நெல்சன் மண்டேலாவின் அரசாங்கம், நாட்டில் நிலவிய நிறவெறியை அழிப்பதில் கவனம் செலுத்தியது



ABP Nadu

நவீன தென்னாப்பிரிக்காவின் தந்தையாக மண்டேலா கருதப்படுகிறார்



ABP Nadu

அடக்குமுறையை அடக்கி ஜனநாயகத்தை நிறுவுவதில் மண்டேலா முக்கிய பங்கு வகித்தார்



ABP Nadu

நோபல் பீஸ் பரிசு பெற்ற இவர் 250 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றார்



ABP Nadu

2009ல், ஐக்கிய நாடுகள் சபை மண்டேலாவின் பிறந்த நாளை (ஜூலை 18) நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாக அறிவித்தது