நம்பி நாராயணன் வாழ்கை கதையை ‘ராக்கெட்ரி’ படமாக எடுத்திருக்கிறார் மாதவன்



நம்பி நாராயணன் தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோயிலை சேர்ந்தவர்.



மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார்.



இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார்.



திரவ எரிபொருட்களை பயன்படுத்தி இன்ஜினை இயக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.



இந்திய நாட்டின் ஏவுகணை சார்ந்த ரகசியங்களை பாகிஸ்தான் விற்றதாக கைது செய்யப்பட்டார்.



உச்சநீதிமன்றம் 1998 ஆம் ஆண்டு அவரை நிராபராதி எனக்கூறி தீர்ப்பளித்தது.



அவரது போராட்டத்தை படமாக எடுத்திருக்கிறார் மாதவன்