முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும்



சாதாரணமாக கிராமப் புறங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும்



தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகளுக்கு நிவாரணம் தரலாம்



முடக்கத்தான் கீரையில் புரதசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாதூப்புகள் நிறைந்து காணப்படுகிறது



எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரியும்



உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலக்சிக்கல், மூலம், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகலாம்



வாய்வு தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்



மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது



இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி நீங்கலாம்



துவரம் பருப்பு, பாசிப்பருப்பபுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம்