கோடை காலத்திலும் செரிமான மண்டலத்தை சீராக வைத்துகொள்ள சில மாசாலா பொருட்களை மிதமான அளவில் பயன்படுத்த வேண்டும்.



இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவினாலும், அவை அனைத்தும் கோடை காலத்திற்கு ஏற்றவை அல்ல.



இவற்றில் உள்ள காப்சிகன் (capsaicin) என்ற பொருள் எரிச்சலை உண்டாக்கும் வாய்ப்புள்ளது.



கோடை வெயில் அதிகரிக்கும் என்பதால் குறைவாக பயன்படுத்த வேண்டும்.



வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில் உணவில் பூண்டையும் அளவோடு சாப்பிடுவது நல்லது.



அதிகமாக சாப்பிட்டால் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.



இது ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் சிறந்த மருந்தாக சொல்லப்படுகிறது



அது உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்யலாம். இதற்கு பதிலாக சுக்கு பயன்படுத்தலாம். சமையலில் மட்டும் கொஞ்சமாக இஞ்சி பயன்படுத்தலாம். 



கிராம்பு செரிமான நலனுக்கு உகந்ததாக இருந்தாலும். இயல்பாகவே சூட்டு உடல்வாகு கொண்டவர்கள்




கோடையில் கிராம்பு சாப்பிடுவதையும் உணவில் சேர்ப்பதையும் தவிர்க்கலாம்.