பத்து சங்கு பூக்களை பறித்து வைத்துக் கொள்ளுங்கள்



அடுப்பில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள்



தண்ணீர் கொதிக்கும் பொழுது சங்கு பூவை அதில் சேர்க்கவும்



மிதமான தீயில் ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும்



சங்குப்பூ சேர்த்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்



சீயக்காய் அல்லது மயில்டான ஷாம்பூ சேர்த்து தலையை அலசி விடுங்கள்



பின் சங்குப்பூ சேர்த்த தண்ணீரை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள்



ஒரு பத்து நிமிடம் வரை இப்படி மசாஜ் செய்ய வேண்டும்



அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்



மசாஜ் செய்த பிறகு சோப்பு, ஷாம்பு இவைகளை பயன்படுத்தக் கூடாது