வாரத்திற்கு ஒருமுறை இப்படி குளித்தால் சருமம் சூப்பராக இருக்கும்



மஞ்சள், சர்க்கரை, கடலை மாவு, தயிர் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்



இதை முகம், கழுத்து, கையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்



பின்னர் 10 நிமிடம் அப்படியே விடவும். அதற்குள் குளிக்கும் நீரில் 2 எலுமிச்சை சேர்க்கவும்



மற்றொரு பாத்திரத்தில் கையளவு வேப்பிலையை கொதிக்க வைக்கவும்



10 நிமிடம் கழித்து இந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்



இந்த தண்ணீரையும் குளிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்



இப்படி செய்தால் முகம் பளபளவென இருக்கும்



சருமத்தில் படிந்துள்ள அழுக்குகள் நீங்கும், சன் டேன் நீங்கும்



வாரத்திற்கு ஒரு முறை இதை செய்தால் போதும்