வெறும் வயிற்றில் நடைப்பயிற்சியா? சாப்பிட்ட பின் நடைப்பயிற்சியா? - இனி குழப்பம் வேண்டாம்!

Published by: ABP NADU

காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும்

வெறும் வயிற்றில் நடப்பது உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்

இந்த நடைப்பயிற்சி மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சாப்பிட்ட பின்பு நடைப்பயிற்சி செய்வது உணவு செரிமானத்திற்கு வழிவகுக்கும்

இது ரத்தத்தில் சர்க்கரையும், கொழுப்பு சேர்வதையும் தடுக்கும்

சாப்பிட்ட பின்பு நடைப்பயிற்சி செய்வது கலோரிகளை எரிக்கவும் செய்யும்

இரண்டு வகையான நடைப்பயிற்சியும் உடலுக்கு நன்மை அளிக்கும். வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க உதவும். சாப்பிட்டபின் நடப்பது உணவு செரிமானத்திற்கு உதவும்