மழைக்காலத்தில் உடைகளில் பூஞ்சை வளராமல் இருக்க என்ன செய்யலாம்!

Published by: விஜய் ராஜேந்திரன்

ஆடைகள்

மழைக்காலம் என்றாலே ஆடைகள் காய்வதில் நிறைய பிரச்னை

பூஞ்சை

ஆடைகளில் பூஞ்சை வருவது மன ரீதியாக பலரையும் பாதிக்கும்

கறுப்புப் புள்ளிகள்

பூஞ்சை கறுப்புப் புள்ளிகளுடன் கூடிய வெள்ளை நிற தூள் போன்று இருக்கும்

ஈரமான ஆடை

ஈரமான ஆடைகளில் எளிதில் வளரக்கூடியது

திறந்த வெளியில்

ஆடைகள் மற்றும் காலணிகளை திறந்த வெளியில் வைக்கவும்

வினிகர்

உங்கள் துணிகளை வினிகரால் கழுவவும்

ஜெல் பை

சிலிக்கா ஜெல் பைகளை தங்கள் அலமாரிகளில் அல்லது துணிகளுக்கு இடையில் வைக்கவும்

ஜன்னல்,கதவு

வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் திறக்கவும்

எலுமிச்சை

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து துணிகளை துவைக்கலாம்