ஆணாதிக்க பூமியில் உதித்த ஓர்
தைரிய சூரியன் குந்தவை !


சோழ இளவரசி .
சுந்தர சோழரின் மகள்


ஆதித்த கரிகால சோழனின் தங்கை ,
அருள்மொழிவர்மனின் தமக்கை .


புத்திகூர்மை, முடிவெடுக்கும் திறன்,
உளவு பார்த்தல் என நாட்டை ஆளும் அத்தனை திறன்களும் உடையவள்


சுயமாக வாழவும்,
சுதந்திரமாக இருக்கவும் விரும்பும் பெண்


சோழ பேரரசில் மிகுந்த செல்வாக்கு பெற்றவள்.
வந்தியத்தேவனின் காதல் மனைவி !


தேசப்பற்று நிறைந்தவள்
அழகும் விவேகமும் இவளது தனிச்சிறப்பு


ராஜ தந்திரம் நிறைந்த
சோழ இளவரசி


புத்தி சாதுர்யம், மிகுந்த தயாள குணம்,
இரக்க சுபாவம் கொண்டவள்


சோழ நாட்டு மங்கையருக்கே உரிய தனிச்சிறப்புகள்
அனைத்தும் நிறைந்தவள்