என்றென்றும் இளமையாக இருக்க உதவும் குங்குமாதி தைலம்!



இது குங்குமப்பூ, சிவப்பு சந்தனம், சந்தனத்தின் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது



இயற்கை பொருட்கள் என்பதால் சருமத்துக்கு தீங்கு உண்டாகாது



சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது



கரும்புள்ளிகள் அந்த இடத்தில் அடையாளம் இல்லாமல் மறையக்கூடும்



முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும்



என்றும் இளமை தோற்றத்துடன் ஜொலிக்கலாம்



இரவு தூங்கும் முன் முகத்தை கழுவி, இந்த தைலத்தை கொஞ்மாக எடுத்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்



காலையில் எழுந்தவுடன் அலசிவிட வேண்டும்



சரியான முறையில் இதை பயன்படுத்தினால் இதன் பலன்களை பெறலாம்