ஐபிஎல்லில் கோப்பையை வெல்லாமல் ரசிகர்களின் படைபலத்தோடு பிரபலமான அணியாக இருப்பது ஆர்சிபி அணி தான்.
Image Source: ABP
கடந்த 2022, 2023, 2024 என மூன்று சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக ஃபாப் டூ பிளிஸ்சிஸ் இருந்தார்.
Image Source: ABP
இந்த சீசனில் இளம் கேப்டனை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
Image Source: ABP
இந்த நிலையில் தான் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கபட்டுள்ளார்.
Image Source: ABP
31 வயதான ரஜத் படிதார் ஒரு வலது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் ஆவர்.
Image Source: ABP
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிறந்த இவர் தனது 8 வயதில் ஒரு கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்தார்.
Image Source: INSTAGRAM/rrjjtt_01
அவர் அக்டோபர் 30, 2015 அன்று ரஞ்சி டிராபியில் தனது முதல் தர அறிமுகத்தை மேற்கொண்டார் .
Image Source: INSTAGRAM/rrjjtt_01
2018–19 ரஞ்சி கோப்பையில் மத்தியப் பிரதேச அணிக்காக எட்டு போட்டிகளில் 713 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் .
Image Source: INSTAGRAM/rrjjtt_01
2021 பெங்களூரு அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட ரஜத் படிதார் தனது முதல் சீசனில் எதையும் சிறப்பாக செய்யவில்லை.
Image Source: ABP
பின்னர் 2022 ஆன் ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை யாரும் எடுக்கமுன் வரவில்லை.
Image Source: INSTAGRAM/rrjjtt_01
பின்னர் அதே அணியில் மீண்டும் கம் பேக் கொடுத்து கடந்த சீசனில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்ல படிதாரும் ஒரு மிக முக்கிய காரணமாக இருந்தார்.
Image Source: ABP
சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபி 2024-25 சீசனில் மத்தியப் பிரதேச அணிக்கு கேப்டனாக் செயல்பட்டு அவரின் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
Image Source: ABP
அவர் தற்போது ஆர்சிபியின் 8 ஆவது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.