பச்சை பட்டாணியை தோலில் இருந்து பிரித்து வெளியே எடுக்கவும்



நிறம் மாறிய அல்லது சேதமடைந்த பட்டாணிகளை அப்புறப்படுத்தவும்



பட்டாணியை 1-2 நிமிடங்களுக்கு நீரில் கொதிக்க விடவும்



பிறகு, உடனடியாக ஐஸ் நீரில் போடவும்



ஒரு சல்லடை கூடையை பயன்படுத்தி தண்ணீரை வடிகட்டவும்



சுத்தமான கிச்சன் டவல் அல்லது பேப்பர் டவலைப் பயன்படுத்தி உலர வைக்கவும்



பட்டாணியை தனித்தனி அளவுகளாகப் பிரிக்க வேண்டும்



காற்று புகாத ஜிப்-லாக் பையில் சேமிக்க வேண்டும்



ஃப்ரீசரில் வைத்து அடுத்த 6-8 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்



இப்படி செய்தால், பட்டாணியின் ஊட்டச்சத்துகள் அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது