கண் வறட்சியால் பலரும் சிரமப்படுகின்றனர்



இதனால் கண்களில் எரிச்சல் உணர்வும், அரிப்பு உணர்வும் ஏற்படும்



காலையில் எழுந்தவுடன் கண் வலி இருக்கும்



கண்களில் மண் இருப்பது போன்ற உணர்வு இருக்கும்



கண்களில் இருந்து தண்ணீர் வரும்



இந்த பிரச்சினையின் தாக்கத்தை குறைக்க டிப்ஸ் சில..



வெளியில் செல்லும்போது பாதுகாப்பு கண்ணாடிகள் அல்லது சன்கிளாஸ்களை அணியுங்கள்



ஸ்கீரின் டைமை குறைத்து கொள்ளவும்



காற்று, புகை, இரசாயன நீராவிகள், வறண்ட வெப்பம் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்கவும்



மருத்துவர் ஆலோசனை செய்த ஐ ட்ராப்ஸை பயன்படுத்தவும்