செம்பருத்தி பூவை தங்க பஸ்பம் என்று சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்



செம்பருத்தி செடியில் இலைகள், பூக்கள், வேர் பகுதி அனைத்தும் மருந்தாகப் பயன்படுகிறது



இதயநோய் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்



இதய நோய் உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் பூக்களை எடுத்து கொள்ளலாம்



மாதவிடாய் கோளாறுகள், கருப்பை கோளாறுகள், ஒழுங்கற்ற மாதவிடாய், வெள்ளைபடுதல் ஆகியவற்றை குணமாக்கலாம்



கர்பப்பை பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது



இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படுகின்ற நோய்களுக்கு உதவும்



ஒருமாத காலத்திற்கு தினமும் பூக்களின் பத்து இதழ்களை தின்று வந்தால் வாய் புண்கள் குணமடையலாம்



அஜிரணக்கோளாறுகளை நீக்குகிறது



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம்