சர்க்கரையை தவிர்த்த பிறகு உடலில் என்ன நடக்கும்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் 'சர்க்கரை' நம் உடலுக்கு ஒரு மெதுவான விஷமாக செயல்படுகிறது.

Image Source: freepik

அதிக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

Image Source: freepik

இதன் காரணமாகவே, இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக தங்கள் உணவில் இருந்து சர்க்கரையை முற்றிலுமாக தவிர்க்க முயற்சிக்கிறார்கள்.

Image Source: freepik

சர்க்கரையை குறைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் அதை படிப்படியாக குறைப்பது சரியானது, திடீரென சர்க்கரையை தவிர்ப்பது உடலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

Image Source: freepik

வாங்க தெரிஞ்சுக்கலாம், சர்க்கரை சாப்பிடாததால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்.

Image Source: freepik

தலைவலி சர்க்கரையைத் தவிர்ப்பதன் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும், நாம் சர்க்கரை சாப்பிடும்போது உடனடியாக உடல் குளுக்கோஸைப் பெறுகிறது.

Image Source: freepik

சோர்வும் பலவீனமும் சர்க்கரையைத் தவிர்த்த பிறகு ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும், ஏனெனில் சர்க்கரை உடலுக்கு உடனடியாக கலோரிகளையும் சக்தியையும் அளிக்கிறது.

Image Source: freepik

நாம் திடீரென சர்க்கரையை நிறுத்தும் போது, டோபமைன் அளவு குறைய ஆரம்பிக்கும், இதன் விளைவாக எரிச்சல், கோபம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Image Source: freepik

செரிமானப் பிரச்சனைகள் திடீரென சர்க்கரையை நிறுத்துவதால் ஏற்படலாம், ஏனெனில் இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைக்கிறது.

Image Source: freepik