நடக்கும்போது ஒய்வெடுத்தால் உடல் மீண்டும் சக்தியை பெரும். இது பயிற்சியின் கஷ்டத்தை சமாளிப்பதற்கு உதவுகிறது
ஓய்வு நேரங்களில், உங்கள் சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்கு உதவி செய்கிறது,
நடக்கும்போது கைகளை ஆட்டுவது வேகம் மற்றும் சக்தியை அதிகரிக்க செய்கிறது.
இது தசைகள் மற்றும் எலும்புகளுக்கு கூடுதல் பயனைக் கொடுக்கிறது.
நடக்கும்போது மூச்சை பொறுமையாக விடுவது உடல் மற்றும் மனதுக்கு அமைதியை தந்து, மன அழுத்தத்தை குறையும்.
இப்படி மூச்சை விடும்போது உடலை சுகாதாரமான முறையில் வைத்து அசுத்த காற்றை வெளியேற்றும்
பூங்காவில் நடைபயிற்சி செய்யும் போது, இயற்கை மூலம் மன அழுத்தம் குறையும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மலை ஏறும் போது அதிக சக்தி தேவைப்படுகிறது, இதயம் அதிக பலப்படும்
இப்படி அதிவேகமாக நடப்பது உடலை சீராக்கி, மனதை உறுதியாகவும் வைக்கிறது. இதனால் உடலுக்கு வலுவை அளிக்கிறது