குளிர்காலம் கதவைத் தட்டுகிறது, அதனுடன் வரும் பிரச்சனை வறண்ட சருமம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

உலர்ந்த சருமம் கொண்டவர்கள் மட்டுமல்ல, எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களும் குளிர்காலத்தில் வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

Image Source: pexels

சருமத்தை ஈரப்பதத்துடன் எப்படி வைத்திருப்பது? எதை எதை செய்யக்கூடாது? தெரிந்து கொள்வோம்.

Image Source: pexels

வறண்ட சருமத்தின் பிரதான காரணம் குளிர் காற்று மற்றும் வெந்நீரில் குளிக்கும் பழக்கம் ஆகும்.

Image Source: pexels

வெளியில் அதிகம் செல்பவர்கள் தங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Image Source: pexels

தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டி, இது சருமத்திற்கு மிகவும் நல்லது. ஈரப்பதத்தை தக்கவைத்து, இது சருமத்தை மென்மையாக்குகிறது.

Image Source: pexels

அலோ வேரா ஜெல் சருமத்தை குளிர்விக்கும், எரிச்சலை குறைக்கும் மற்றும் சருமம் வறண்டு போவதை தடுக்கும்.

Image Source: pexels

தேன் சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கும், முகப் பொடி தயாரிக்கும் போது அதில் தேன் சேர்க்கவும்.

Image Source: pexels

பால் அல்லது கிரீம் இயற்கையான சுத்தப்படுத்தியாகவும் ஈரப்பதமூட்டியாகவும் செயல்படுகிறது, இவற்றை தோலில் பயன்படுத்தலாம்.

Image Source: pexels

ஆலிவ் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. இதனை உடல் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம்.

Image Source: pexels