எலுமிச்சை புதினா தண்ணீருக்கு அஜீரணத்தை சரி செய்யும் ஆற்றல் உள்ளது. இது செரிமான நொதிகளை தூண்டி சீரான செரிமானத்தை உண்டாக்குகிறது.
எலுமிச்சை புதினா தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். ஆன்டி ஆக்சிடன்கள், வைட்டமின் சி அதிகம் இருப்பதால் சருமம் பளபளக்கும்.
இந்த எலுமிச்சை புதினா தண்ணீருக்கு வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. இது நோய்களை எதிர்த்து போராடும்.
செரிமானத்திற்கு பிறகு உடலை காரத்தன்மைக்கு மாற்றுவதில் எலுமிச்சை புதினா தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது.
உடலை நீரேற்றத்துடன் வைப்பதற்கு புதினா எலுமிச்சை தண்ணீர் பக்கபலமாக உள்ளது. உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
உடலின் எடையை நிர்வகிப்பதில் இந்த புதினா எலுமிச்சை தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது.
உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதன் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த எலுமிச்சை புதினா நீர் உள்ளது.
கோடை காலத்தில் பருகுவதற்கு இந்த எலுமிச்சை புதினா தண்ணீர் மிகவும் தக்க பானம் ஆகும்.