இசை ஜாம்பவான் - இவரின் தாலாட்டில் உறங்கச்செல்வோம்.



ராசய்யா என்ற பெயரோடு, இசை வெறியோடு சென்னை வந்து சேர்ந்த இளைஞன், மிக இளமையிலேயே நம்மை ஆள ஆரம்பித்ததாலோ என்னமோ, இளையராஜா என்று பெயர் பெறுகிறார்.



கண்ணதாசனும் இளைராஜாவும்



பாலுவும்...ராஜாவும்-நண்பன் கேட்டா உயிரைக் கூட தருவேன்..



ராஜா இசையை மீட்கிறார்.



சினிமாவில் சான்ஸ் கிடைப்பதற்கு முன்பு 20 கிலோமீட்டர் வரை நடந்தே சென்று அண்ணனை பார்த்தால் ஒரு டீ வாங்கி தருவார் என்று தன் இளமை காலங்களை பற்றி அவரே பகிர்ந்துள்ளார்.



ராஜா இல்லாமல் இசை இல்லை.



காலங்கள் இளையராஜா இசையோடு ஓடிக் கொண்டிருக்கும்..



தன் குருவான தன்ராஜ் உடன் இளையராஜா