குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம்



சிறிதளவு கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி பிசையவும்



இதை சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் சேர்க்கவும்



குழம்பை சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்



இப்போது அந்த உருண்டையை குழம்பில் இருந்து எடுத்து விடலாம்



இப்போது குழம்பில் உப்பு சரியான பதத்தில் இருக்கும்



உப்பு மிக அதிகமாகி விட்டால் இரண்டு உருண்டைகளை சேர்க்கலாம்