உடல் புத்துணர்ச்சி அடையும்

பதற்றம் குறையும்

இதயம் வலுப்பெறும்

கட்டுக்கோப்பான உடலை பெறலாம்

இரத்த அழுத்தம் சீராகும்

உடல் உறுதியாகும்

நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கும்

சர்க்கரை நோய் போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும்

தசைகள் வலுப்பெறும்

தன்னம்பிக்கை உணர்ச்சி அதிகரிக்கும்