TNPSC பொது தமிழ் - கேள்வி மற்றும் பதில் : பாகம் 28

Published by: அனுஷ் ச

தொடுவானம் என்ற நூலின் ஆசிரியர் ?

வாணிதாசன்

ஓடை எனும் பாடல் வாணிதாசனின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?

தொடுவானம்

காத்து நொண்டி ச் சிந்து என்ற பாடலை இயற்றியவர் ?

வெங்கம்பூர் சாமிநாதன்

பஞ்சக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் யார் ?

புலவர் செ . இராசு

சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் ?

சியாட்டல்

சியாட்டல் யாரை எம் உடன் பிறந்தவர்கள் என்று கூறுகிறார் ?

ஆறுகள்

நிலம் பொது என்ற கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது ?

தமிழகப் பழங்குடிகள்

செந்தமிழ் தேனீ என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார் ?

பாரதிதாசன்

பாரதியார் நடத்திய இதழ்கள் என்ன ?

இந்தியா, விஜயா

செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பை ப் பற்றி கூறும் நூல் ?

தொல்காப்பியம்