TNPSC பொது தமிழ் - கேள்வி மற்றும் பதில் : பாகம் 27

கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் ? சிலப்பதிகாரம்

தமிழ் எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் ? பெரியார்

தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை செய்தவர் யார் ? வீரமா முனிவர்

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று ? தொல்காப்பியர்

முள்ளம் பன்றியின் பழம்பெயர் என்ன ? எய்பன்றி

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் ? இரா. இளங்குமரனார்

செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும் என்ற பாடலின் ஆசிரியர் ? வாணிதாசன்

ஓடை எனும் பாடல் வாணிதாசனின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ? தொடுவானம்

காத்து நொண்டிச் சிந்து என்ற பாடலை இயற்றியவர் ? வெங்கம்பூர் சாமிநாதன்

பொருள் ஓவிய வடிவமாக இருந்ததை எவ்வாறு அழைத்தனர் ? ஓவிய எழுத்து