திருக்குறளில் நகைச்சுவை என்ற நூலை எழுதியவர்? முனிசாமி

கடலில் துறை அறியாமல் கலங்குவன? மரக்கலங்கள்

தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை 42 எனக் கூறும் நூல் எது? நன்னூல்

வெள்ளை ரோஜா என்ற நூலை எழுதியவர் யார்? தேனரசன்

மூன்றாம் தமிழ்சங்கம் எங்கு நடை பெற்றது? மதுரை

காளமேகப் புலவரின் இயற்பெயர்? வரதன்

நன்னூலின் படி தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை ? 42

நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்? அகநானூறு

பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறுவது? மயில்

கப்பலை உரிய திசையில் திருப்புவதற்கு பயன்படும் கருவி? சுக்கான்