வாசல் + அலங்காரம் சேர்த்து எழுதுக வாசலலங்காரம்

கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்படுபவர் யார்? வ.உ.சி

ஆசிய யானைகளை ஆண்-பெண் என வேறுபடுத்துவது எது? தந்தம்

வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெரும் மாத்திரை அளவு? ஒன்று

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதை தொகுப்பை எழுதியவர்? ராஜமார்த்தாண்டன்

ஒன்றல்ல இரண்டல்ல என்ற பாடலை எழுதியவர்? உடுமலை நாராயணகவி

முத்துராமலிங்க தேவர் நடத்திய இதழின் பெயர்? நேதாஜி

சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்? இரா.பி. சேது

ஜாதவுக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கிய ஆண்டு? 2015

முதற்பாவலர் என அழைக்கப்படுபவர் யார்? திருவள்ளுவர்