செரிமான மண்டலம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.



கண்பார்வை மேம்படுத்தும்



பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்



ஞாபக சக்தி அதிகரிக்கும்



இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதாக கூறுப்படுகிறது.



உடல் எடையை அதிகரிக்க உதவும்



இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்



மூளையின் செயல்பாடு மேம்படும்



சளி, இருமலுக்கு நல்லது



இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும்