நெல்லிகாய் உடல், சருமம், கூந்தல் உள்ளிட்டவற்றிற்கு அதிக ஆரோக்கியம் தருகிறது. முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டது.




முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டது.



டை தேவைப்படும்போது, முதல் நாள் இரும்பு கடாய் ஒன்றில் தேவையான அளவு நெல்லிப்பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து



மறுநாள் காலை இதை டையாக பயன்படுத்தலாம்.



நீங்கள் சிவப்பு நிற ஷேடுடன் கூடிய கூந்தல் நிறத்தை பெற விரும்பினால் அதற்கு பீட்ரூட் மற்றும் கேரட் சிறந்த தேர்வு.



பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் என இரண்டிலும் ஒவ்வொரு கப் எடுத்துக் கொள்ளுங்கள்.



இதை உங்கள் தலைமுடி முழுவதும் ஸ்பிரே செய்து சுமார் 3 மணி நேரம் முடியை கவர் செய்து வைக்கவும்



தலைமுடிக்கு நிறம் தர பயன்படுத்தப்படுவதில் மருதாணி என்றுமே டாப்தான்.



மருதாணி இலைகளை காயவைத்து பொடி செய்யவும்.



அரை கப் மருதாணி பொடியை எடுத்து கொண்டு அதை 1/4 கப் தண்ணீரில் கலக்கவும் கலவையை ஊற வைத்து மறுநாள் காலை பயன்படுத்துங்கள்.