‘முள்ளும் மலரும்’
உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்..!


‘இயற்கை’
தஸ்தயேவ்ஸ்கி எழுதிய வெள்ளை இரவுகள் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்..!


‘சூரரைப்போற்று’
சிம்பிளி ஃப்ளை சுயசரிதையை தழுவி எடுக்கப்பட்ட படம்..!


‘நான் கடவுள்’
ஏழாம் உலகம் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்


‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’
சென்ஸ் அண்ட் சென்ஸிபிளிட்டி நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்..!


‘கன்னத்தில் முத்தமிட்டாள்’
சுஜாதா எழுதிய அமுதாவும் அவனும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்..!


பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்..!

‘அசுரன்’