வீர்லபள்ளி கிராமத்து ஆண்களுக்கு குடிதான் எல்லாம்-அதில் ஒருவன் தரணி (நானி)-இவனது உயிர் நண்பன் சூரி
ABP Nadu

வீர்லபள்ளி கிராமத்து ஆண்களுக்கு குடிதான் எல்லாம்-அதில் ஒருவன் தரணி (நானி)-இவனது உயிர் நண்பன் சூரி



சூரிக்காக எதையும் செய்யும் இவர், ஒருதலையாக காதலித்த வெண்ணிலாவையும் (கீர்த்தி) விட்டுக்கொடுக்கிறார்
ABP Nadu

சூரிக்காக எதையும் செய்யும் இவர், ஒருதலையாக காதலித்த வெண்ணிலாவையும் (கீர்த்தி) விட்டுக்கொடுக்கிறார்



வெண்ணிலா-சூரிக்கு திருமணம் நடக்கிறது. அந்த இரவே, சூரி மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார்
ABP Nadu

வெண்ணிலா-சூரிக்கு திருமணம் நடக்கிறது. அந்த இரவே, சூரி மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார்



சூரியை கொன்றது யார்? தனது உயிர் நண்பனை கொன்றவர்களை பழி தீர்த்தாரா நானி?
ABP Nadu

சூரியை கொன்றது யார்? தனது உயிர் நண்பனை கொன்றவர்களை பழி தீர்த்தாரா நானி?



ABP Nadu

முதல் 10 நிமிடங்களுக்கு தசராவி திரைக்கதை மெதுவாகவே நகர்கிறது



ABP Nadu

காதல்+காமெடி=முதல் பாதி
சண்டை+கொலை+இரத்தம்=இரண்டாம் பாதி



ABP Nadu

டான்ஸ், எமோஷனல் காட்சிகளில் கீர்த்தி அப்ளாஸ் அள்ளுகிறார்



ABP Nadu

கிளைமாக்ஸ் காட்சி நம்புவதற்கு இல்லை என்றாலும், அபாரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது



ABP Nadu

ஹீரோ நானி, வில்லனாக வரும் ஷைன் டாம் டாக்கோ அபாரமான நடிப்பு



ABP Nadu

மொத்தத்தில் ஒரு சாதாரண கமர்ஷியல் படமாகவே கடந்து செல்கிறது, தசரா