சீத்தாப்பழம் கொட்டைகளை, அரைத்து பவுடராக்கி பயன்படுத்துகிறார்கள்



எறும்பு, கரப்பான்பூச்சி, பல்லி, கொசு தொல்லைகளை நீக்க இந்த பவுடரை 2 நாள் தொடர்ந்து தூவினால் போதும்



கருவை கலைக்கும் அளவுக்கு, சீதாப்பழ கொட்டைகளுக்கு, தன்மை உள்ளதாம்



கருக்கலைப்பு மருந்துகளில் இந்த சீதாபழ விதைகளை பயன்படுத்துகிறார்களாம்



விழுதுபோல அரைத்து தலையில் தடவி குளித்து வரலாம்



இப்படி செய்தால் பேன் தொல்லை முழுமையாக நீங்கிவிடும்



மீன் பிடிக்கவும் இந்த கொட்டைகளின் பவுடர் பயன்படுத்தப்படுகிறது



கொட்டையில் ஒருவிதமான நச்சு உள்ளதால், மீன்களுக்கு ஒவ்வாததாக உள்ளது



இந்த பவுடரை கண்களில் பட்டுவிட்டால், பார்வை இழப்பே ஏற்பட்டுவிடுமாம்



இதை கவனமாக கையாள வேண்டும் என்கிறார்கள்