சவால்களை சமாளிக்கும் ஷபாலி வர்மா..சுவாரஸ்ய தகவல்!

Published by: ஜான்சி ராணி

விளையாட்டு திறன்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ‘வீரேந்திர சேவாக்', ஷபாலி வர்மா. இந்த அரியானா புயலின் பெயரைக் கேட்டாலே எதிரணி பந்துவீச்சாளர்கள் அச்சம் கொள்வார்கள்.

ஏன் கிரிக்கெட்

ஷபாலி கிரிக்கெட்டுக்கு வர காரணம் தீவிர கிரிக்கெட் ரசிகரும், சச்சின் பிரியருமான அப்பா சஞ்சீவ் வர்மா.

8 வயதில் கிரிக்கெட் அறிமுகம்
கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது: 8 வயதில். அப்போது அப்பாவும், அண்ணனும்தாள்


ஸ்பெசல்

ஆண்கள், பெண்கள் இரு பாலரிலும் அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடிய மிக இளவயது வீராங்கனை.

அப்பாவின் நம்பிக்கை

ஷபாலியை சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை ஆக்கியது,அவரது அப்பாவின் அசராத நம்பிக்கைதான்.

பெண்பிள்ளையை கிரிக்கெட் ஸ்டாராக்குவேன் என்று இழுத்துக் கொண்டு திரிகிறார் என்று மற்றவர்கள் கேலி பேசினர். ஒருநாள் எல்லாரும் அவள் பெயரை ஆச்சரியத்தோடு உச்சரிப்பீர்கள் பதிலளித்தார்.

ஷபாலி லட்சியம்

களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது லட்சியம்!