சிலருக்கு முகத்திலும் மற்ற இடங்களிலும் திட்டு திட்டாக கருப்பாக இருக்கும்



இது என்ன செய்தாலும் போகாது



ஆனால், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு உள்ளது



கேரட்டை வைத்து செய்யப்படும் கேரட் எண்ணெயை இதற்கு பயன்படுத்தலாம்



முதலில், துருவிய கேரட்டை வெயிலில் காய வைக்க வேண்டும்



நிழலில் காய வைக்க வேண்டும் அப்போதுதான் சத்துக்கள் அப்படியே இருக்கும்



பின்னர், அந்த துருவிய கேரட்டை ஒரு கண்ணாடி ஜாடியில் சேர்க்க வேண்டும்



இதில் காய்ச்சிய தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும்



இதை 3-4 நாட்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்



அவ்வளவுதான், இதை உடம்பு முழுவதும் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம்