முகத்திற்கு குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவது நல்லது



இப்படி செய்வதால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்



சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ள உதவும்



முகம் பொலிவாகும்



காலையில் குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கும்போது, ​​உங்கள் சருமம் விழித்துக்கொள்ளும்



டல்லான முகம் உடனடியாக புத்துணர்ச்சி பெறும்



முக எரிச்சலை குறைக்கும்



இதை செய்த பின் மேக்-அப் போட்டால் அது நீண்ட நேரத்திற்கு நிலைக்கும்



நாளைக்கு 2 முறை ஐஸ் வாட்டரில் கழுவலாம்



இதை நீங்களும் ட்ரை செய்து பாருங்க