தினமும் நார் தேய்த்துக் குளித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?



சோப்பு பயன்படுத்தினாலும் நார் கொண்டு தேய்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்



உடலில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்



புதிய செல்கள் உருவாகி உடல் பொலிவு பெறும்



கழிவுகள் நீங்கி சருமம் இறுகும். கிருமிகளும் அண்டாது



தசைகளின் இணைப்பைத் தூண்டி வளர்ச்சியை அதிகரிக்கும்



உறுப்புகளுக்கும் இரத்தத்தின் பாய்ச்சல் அதிகரிக்கும்



இயற்கையாகவே சருமம் மென்மைத் தன்மையை பெரும்



தோலில் தேங்கி நிற்கும் கொழுப்புகள் கரைந்துவிடும்



நார் கொண்டு தேய்த்துக் குளிக்கும்போது முழுமையான புத்துணர்ச்சியை உணர முடியும்