எதோ உணவை எடுத்தோம், சாப்பிட்டோம் என்பது முறையான உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல



உணவு சாப்பிடும்போதும் பல விஷயங்களை நாம் கவனிப்பது அவசியம்



சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடலில் ஒட்டாது என்பார்கள்



சிலருக்கு சிறிது சாப்பிட்டாலும் உடல் குண்டாகிவிடும்



உணவை தவறான முறையில் சாப்பிட்டால் இப்படிதான் ஆகும்



நன்றாக பசி எடுத்த பின்புதான் சாப்பிடவேண்டும்



உணவை தவறான காம்பினேஷனுடன் எடுத்துக் கொண்டால் அஜீரணம் உண்டாகும்



இரவில் குளிர்ச்சியான பானங்களை குடிக்க கூடாது



தண்ணீரில் இஞ்சி, எலுமிச்சை சாறு, உப்பு கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்



இது ஜீரண மண்டலத்தின் இயக்கத்தை தூண்டும்