அந்தக் காலத்தில் மருதாணி வைத்துக்கொள்வதை அழகியலாகப் பார்த்தார்கள்



வீட்டில் விசேஷம் என்றால், அதற்கு முந்தைய நாள் இரவு மருதாணி வைத்தக் கைகளுடன்தான் தூங்கப் போவார்கள்



மருதாணி வைப்பதற்கு மிகவும் ஏற்ற இடங்கள் உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும்தான்



மருதாணியால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்..



வாதம் வராமல் இருக்கவும், அதனால் வருகிற வலியை நீக்கவும் மருதாணி உதவலாம்



உடல் குளிர்ச்சியாகும், ரத்த ஓட்டம் சீராகலாம்



நகங்கள் மற்றும் சருமத்தில் ஃபங்கல் இன்ஃபெக்‌ஷன் வராமல் இருக்கலாம்



ஒற்றைத் தலைவலியை போக்க உதவலாம்



ஸ்ட்ரெஸ் குறைய வாய்ப்புள்ளது



மருதாணியும் சரி, அதன் பூவும் சரி, நல்ல தூக்கத்திற்கு உதவுமாம்