அபர்ணா பாலமுரளி 1995ஆம் ஆண்டு செப் 11ல் கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தார்



இவர் தனது கல்லூரி படிப்பை பாலக்காட்டில் இருக்கும் க்ளோபல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஆர்க்டெக்சரில் படித்தார்.



இவரது தந்தையான கே.பி. பாலமுரளி இசையமைப்பாளர். தாய் ஷோபா வக்கீல். சில படங்களில் பாடவும் செய்திருக்கிறார்.



அபர்ணா பாலமுரளி க்ளாசிக்கல் மியூசிக், க்ளாசிக்கல் டான்ஸ், பரதநாட்டியம், குச்சுப்புடி ஆகியவைகளை கற்றவர்



இவர் அடிப்படையில் பின்னணி பாடகி



தனது 18ஆவது வயதில் (2013) யாத்ரா துடருன்னு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.



மகேஷிண்ட ப்ரதிகாரம் படம் மூலம் இவர் அனைவராலும் அறியப்படும் நடிகையானார்.



தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் மூலம் அறிமுகமானார்



சூரரைப் போற்று படத்தில் இவர் ஏற்றிருந்த பொம்மி கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைத்தது.