Breaking LIVE | இந்தியாவில் முதன்முறையாக தற்பாலின ஈர்ப்பாளரான வக்கீல் நீதிபதியாக பதவி உயர்வுக்கு பரிந்துரை
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள்..
இந்தியாவில் முதன்முறையாக தற்பாலின ஈர்ப்பாளரான வக்கீல் நீதிபதியாக பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி வகிக்கும் என்.வி ரமணா தலைமையில், இருக்கும் உச்சநீதிமன்ற கொலிஜியம் மூத்த வழக்கறிஞரான செளரப் கிர்பால் என்பவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. இவர் தன்னை தன்பாலீர்ப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்டவர். பரிந்துரையின்படி இவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால், இவர்தான் இந்தியாவில் முதல் தன்பாலீர்ப்பு உயர்நீதிமன்ற நீதிபதியாவார்.
கோவை மாணவி தற்கொலை விவகாரம் : முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழ்நாட்டு அரசு அறிவிப்பு. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இத்திட்டம் வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Background
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள்..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -