Headlines 27 May: சுடச்சுட.. இன்றைய காலை 7 மணி தலைப்புச்செய்திகள்..! உடனே தெரிஞ்சிக்கோங்க

Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு:

Continues below advertisement

  • கரூர் துணைமேயர் வீட்டிற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைப்பு – தி.மு.க.வினர் தர்ணா
  • அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை
  • கரூரில் வருமான வரித்துறையினர் சோதனையின்போது கலவரம் – மத்திய பாதுகாப்பு படை கரூரில் குவிப்பு
  • சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா நியமனம்
  • இந்தியாவிலே முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது – ஜப்பான் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு; சேலம் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்
  • சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடந்ததாக வெளியான புகைப்படத்தால் வைரல்
  • எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்பெண் என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி படைத்துள்ளார்.

இந்தியா:

  • கர்நாடகாவில் 24 புதிய அமைச்சர்களை நியமித்தது அம்மாநில அரசு
  • புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரின் பெருமை என்று பிரதமர் மோடி பெருமிதம்
  • புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்காக தமிழக ஆதீனங்கள் டெல்லி சென்றர்
  • புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
  • நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு

உலகம்:

  • இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வருகை

விளையாட்டு:

  • மும்பை அணியை வீழ்த்தி ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு குஜராத் அணி முன்னேறியது.
  • சுப்மன்கில் அதிரடியாக ஆடி 129 ரன்கள் விளாசினார்.
  • ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் நாளை சென்னை – குஜராத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

மேலும் படிக்க: பிரதமராக 9 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... 9 கேள்விகளை கேட்டு பாஜகவை மிரள வைத்த காங்கிரஸ்..!

மேலும் படிக்க: கடன் செலுத்தாதவர்களின் வண்டியை தூக்கினால் வங்கிகளுக்கு ஐம்பதாயிரம் ஃபைன்… உயர்நீதிமன்றம் அதிரடி!

Continues below advertisement
Sponsored Links by Taboola