CM Nitish Kumar: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Bihar CM Nitish Kumar பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு (Nitish Kumar) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு (Nitish Kumar) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தில், கடந்த நான்கு நாட்களாக நிதிஷ் குமார் கடும் காயச்சலால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், அவருக்கு இப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நிதிஷ்குமார் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் என்பதும், இந்தாண்டு ஜனவரி மாதத்தில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிதிஷ் குமார் குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நிதிஷ் குமார் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நிதிஷ் குமார் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை நன்றாக ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்


Neeraj Chopra Injury: "தங்கமகன்" நீரஜ்சோப்ராவுக்கு காயம்..! காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகலா..? இந்தியாவுக்கு பின்னடைவு..!

Chess Olympiad 2022 : கன்னியாகுமரி வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி..உற்சாக வரவேற்பளித்த வீரர்கள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola