உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை மெல்ல, மெல்ல இயல்புவாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், தற்போது ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உலகின் முன்னணி நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று புதியதாக 731 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 






மாநிலத்தின் தலைநகரான சென்னையில் 136 நபர்கள் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 130 நபர்கள் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 57 நபர்களும், செங்கல்பட்டில் 54 நபர்களும், திருப்பூரில் 50 நபர்களும் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் தற்போது 8 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பிற்கு 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.






தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பிற்கு 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது. இன்று சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து 26 லட்சத்து 85 ஆயிரத்து 203 பேர் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.


மேலும் படிக்க : பாலியல் வன்கொடுமை செய்து சிறுவன் கொலை - குற்றவாளியின் மரண தண்டனை சிறை தண்டனையாக மாற்றம்


மேலும் படிக்க : ஜெயலலிதாவின் ஊழல் வழக்கை விசாரித்த நல்லம நாயுடு வீட்டில் நகை, பணம் கொள்ளை


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண