இன்றைய பாதிப்பு:


தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11, 796 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35.46 லட்சத்திற்கு மேல் உள்ளது.






மாவட்டங்கள் நிலவரம்:


அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 298 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 127 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.










உயிரிழப்பு:


தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 032ஆக உள்ளது.


Also Read: Monkeypox Case in Kerala: அதிர்ச்சியளிக்கும் அடுத்தடுத்த அறிகுறி... கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை..!


Also Read: Visakhapatnam Gas Leak: விசாகப்பட்டினம் அருகே வாயுக்கசிவு - 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி!


Also Read: India 75: சுதந்திரம் அடைந்த இந்தியாவை ஆட்சி செய்த போர்ச்சுகீசியர்களின் கதை தெரியுமா..?


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண