Akshaya Tritiya 2024: “அட்சய தீபாவளிக்கு” தயாராகும் நகை வியாபாரிகள்; 10 ஆயிரம் கோடியை தாண்டுமா விற்பனை?

ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை 3-வது திதியாக வருவது திருதியை திதி. இந்த திருதியை திதியானது, சித்திரை மாத அமாவாசை கழிந்தப்பிறகு  வரும்போது, அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு அட்சய திருதியை அன்றைய தினம் மட்டும், தமிழகத்தில் 10  ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்க நகைகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக,

Related Articles