ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ள முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை வனிந்து ஹசரங்கா பெற்றுள்ளார்.



பெங்களூர் அணி இவரை 10.75 கோடி ரூபாய்க்கு கேட்டது.



வனிந்து ஹசரங்காவுக்கு சக இலங்கை வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



சிறந்த லெக்ஸ்பின் ஆல்ரவுண்டராக விளங்குகிறார்.



இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய வீரர். இவரின் தற்போது வயது 24



தான் அறிமுகமான முதல் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த இளம் வயது பந்து வீச்சாளர் என்ற பெருமையும் இவரைச் சேரும்.